Tag: bonds

  • வெளிநாட்டு நாணயப்பத்திரம் – ரூ.30,000 கோடி திரட்டி RIL சாதனை..!!

    இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.

  • பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!

    பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.

  • பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!

    பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.

  • பிரமல் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? – ஆனந்த் ஸ்ரீனிவாசன்

    சந்தையில் இப்போது பல்வேறு நிறுவனங்களின் பத்திரங்கள் கிடைக்கிறது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் பத்திர முதலீடு சிறப்பானதாக நிபுணர்களால் கருதப்படுகிறது, ஏனெனில் அவை வைப்பு நிதி முதலீடுகளை விட அதிக வருமானமீட்டக்கூடியவை, சில பத்திரங்கள் 9-10 % வருமானமீட்டும் வகையில் இருப்பதால் பத்திர முதலீடு என்பது இப்போது பல்வேறு தரப்பினரால் விரும்பப்படும் வாய்ப்பு. அதே நேரத்தில் பல்வேறு முகவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பாதுகாப்பற்ற முதலீடுகளுக்குள் உங்களைத் தள்ளிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம், பிரமல் கேபிடல்…

  • பணவீக்கத்தை வெல்ல உதவும் பத்திரங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்

    இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் மற்றும் பணவீக்கத்திற்கு இணையான குறியீட்டுடன் ஓய்வூதிய சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை, மாறாக, இவர்களில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டியை நம்பி இருக்கிறார்கள். எச்டிஎஃப்சி வங்கி வழக்கமான வைப்புத் தொகைக்கு…

  • ‘AT1’ பாண்டுகள் மூலம் ₹4000 கோடி நிதி திரட்டிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

  • ₹40,000 கோடியை திரட்ட ஒப்புதல் கோரும் டாடா சன்ஸ்! ஏன்?

    டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை கோரியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 14 அன்று பங்குதாரர்கள் இந்த முன்மொழிவுக்கு வாக்களிக்கயிருக்கிறார்கள். இந்த தீர்மானம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நிறுவனம் அதன் வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவைப்படும்போது சந்தையின் வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள இந்த தொகை…