-
50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!
கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.
-
Air India உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் – TaTa Sons சந்திரசேகரன்..!!
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
-
வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!
வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.
-
Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
-
ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.