Tag: Coal India

  • சூரிய மின்சக்தி திட்டத்தில் கோல் இந்தியா லிமிடெட்!

    கோல் இந்தியா லிமிடெட், அலுமினியம் உற்பத்தி, சூரிய சக்தி உற்பத்தி மற்றும் நிலக்கரி வாயுவாக்கம் என அதன் செயல்பாடுகளை டிகார்பனைஸ் செய்ய முயல்கிறது. ஒடிசாவில் திட்டமிட்டுள்ள ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் அலுமினிய திட்டத்திற்கான சில அனுமதிகளுக்காக நிறுவனம் காத்திருக்கிறது. சிஜிமாலி அல்லது குட்ருமாலியில் பாக்சைட் தொகுதிக்கு அது விண்ணப்பித்துள்ளது. தொடக்கத்தில், கோல் இந்தியா, நேஷனல் அலுமினியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (NALCO) உடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியைத் திட்டமிட்டது, இதில் சிஐஎல்-ன் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்…

  • கோல் இந்தியா நிறுவனம் பற்றாக்குறையைத் தவிர்க்க அவசர நடவடிக்கை

    நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறையைத் தவிர்க்க கோல் இந்தியா நிறுவனம் அவசர நடவடிக்கையாக நிலக்கரியை இறக்குமதி செய்ய ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஏனெனில் மின் தேவை அதிகரித்துள்ளதால், மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, 173 மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான இருப்பில் 35% மட்டுமே உள்ளது. மொத்தம் 84 மின்…

  • கோல் இந்தியா – நிலக்கரியை இறக்குமதி செய்ய பரிந்துரை

    உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா, நிலக்கரியை இறக்குமதி செய்ய இருக்கிறது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோல் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறையாகும், மத்திய நிலக்கரி செயலாளர் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உட்பட உயர்மட்ட மத்திய மற்றும் மாநில எரிசக்தி அதிகாரிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதிக மின்சாரத் தேவையின் எதிர்பார்ப்புகளின் காரணமாக, இந்தியா நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொள்ளும்…

  • பொதுத்துறை நிறுவனமான பிசிசிஎல்-ல் 25% பங்குகளை விற்க வாரியம் ஒப்புதல்

    பிசிசிஎல்-ல் 25% பங்குகளை விற்க அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதாகவும் வியாழக்கிழமை கோல் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது. மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கோல் இந்தியா வாரியம் கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் அனுமதி கிடைத்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கப்படும். அரசாங்கத்திடம் இருந்து மேலும் அனுமதி கிடைத்தவுடன், அது CIL வாரியத்திடம் வைக்கப்படும் மற்றும்…

  • Coal India சொந்த மின்ஏல தளம்.. ஆரம்பிச்சதே உருப்படி இல்ல..!!

    இ-ஏலத்திற்கான பிரத்யேக போர்ட்டலை நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் உருவாக்கியுள்ளது. தற்போது, அதன் மின் ஏல தளத்தை அரசுக்கு சொந்தமான MSTC மற்றும் mjunction இ-ஏல போர்ட்டலை நிர்வகிக்கிறது.

  • கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !

    பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…