-
கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…
-
நிலையான நிறுவனம் பாதுகாப்பான வருமானம்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சேருவதற்கு வெளியேறிய பல தொழிலாளர்கள், தாங்கள் சேர்ந்த புதிய நிறுவனங்கள் அவர்களையும் விரைவாக நீக்குகின்றன என்ற அச்சத்தால் தங்கள் முந்தைய நிறுவனத்தில் தொடரவே விரும்புகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்டின் ஆரம்பம் வரை ஆட்சேர்ப்பு வேட்கையுடன் திரிந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சில காலாண்டுகளுக்குப் பிறகு, பணிநீக்கங்களை செய்கின்றன. பைஜூஸ், அனாகாடமி, மீஷோ, வேதாந்து, உடான், ரூபேக், கார்ஸ்24, ட்ரெல் மற்றும் ஃபர்லென்கோ உள்ளிட்ட ஸ்டார்ட்அப்களில் இருந்து சுமார் 11,000 பேர்…
-
ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன !!!
ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன. SoftBank-ஆதரவு சொந்தமான இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் Cars24 தனது 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது, இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6% ஆகும். அதேசமயம் வேதாந்து 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அதாவது அதன் பணியாளர்களில் 7%மான அளவு. அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் அதன் ஒப்பந்த மற்றும் முழுநேர ஊழியர்களில் 200 பேரை பணிநீக்கம் செய்தது. Ed-tech unicorn Unanacademy,…
-
ரேஸர்பே நிறுவன மதிப்பு $ 7.5 பில்லியன் !
ரேஸர்பே நிறுவனத்தின் மதிப்பு 15 மாதங்களில் 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஃபின்டெக் யூனிகார்னான ரேஸர்பேயானது 7.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடர் எஃப் சுற்று நிதியுதவியில் 375 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது, ரேஸர்பே நிறுவனம், பேடிஎம்மிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப் ஆகும். நிறுவனத்தின் மதிப்பீடு 15 மாதங்களில் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது, இது வால்மார்ட்டுக்குச் சொந்தமான டிஜிட்டல் கட்டண நிறுவனமான போன் பே- ஐ நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ஃபின்டெக் பட்டியலில் மூன்றாவது…
-
சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…
-
அதிர்ச்சியூட்டும் பேடிஎம் IPO சரிவு ! முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது?
பேடிஎம் பங்குகளின் அதிர்ச்சியூட்டும் இரண்டு நாள் சரிவானது, ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) விஷயத்தில் நாட்டின் வெற்றிகரமான பொருளாதார ஆண்டாக இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி உள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவு வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகள் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 35% க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் இறுதி விலையான…
-
ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !
முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் . நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன்…
-
வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய தொழில்நுட்பத்திலிருந்து பணம் சம்பாதிக்க முடியுமா?