-
வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.
-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
-
ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் 3,795 கோடி – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
2021 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்ஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,486 கோடியிலிருந்து 8.86 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,475 கோடியாக இருந்த காலாண்டின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YOY) 5.76 சதவீதம் அதிகரித்து ரூ.20,597 கோடியாக உள்ளது.
-
வோடாஃபோன் – ஐடியாவின் 35.8 % பங்குகளை அரசாங்கம் வைத்திருக்கும் !
வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் இயக்குநர் குழு, நிலுவைத் தொகையை ஈக்விட்டியாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, நாட்டின் மூன்றாவது பெரிய வயர்லெஸ் ஃபோன் ஆபரேட்டரில் கிட்டத்தட்ட 36% பங்குகளை இந்திய அரசாங்கம் வைத்திருக்கும் என்று கூறியது. பங்குச் சந்தை தாக்கல் செய்த ஒரு மனுவில் இது நிறுவனத்தின் நிறுவனர்கள் உட்பட, தற்போதுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், லாபமற்ற வயர்லெஸ் கேரியர் என்று அது தெரிவித்துள்ளது.
-
ஏர்டெல் துணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நிறுத்தி வைப்பு !
இந்தியாவின் இரண்டாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது டிஜிட்டல் வணிகங்களை, பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைத்து அதன் முக்கிய தொலைத்தொடர்பு வணிகத்தை தனி துணை நிறுவனமாக மாற்றும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நிறுவனம் மேம்படுத்தப்பட்ட முதலீட்டுக் கண்ணோட்டம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமக் கட்டமைப்பை கார்ப்பரேட் மறுசீரமைப்பைப் பின் தொடர்வதில்லை என்ற அதன் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை அந்த நிறுவனம் மேற்கோள் காட்டியது.
-
எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…
-
2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !
இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…
-
டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…