-
Jet Airways புதுப்பிப்பு காலக்கெடு.. – மார்ச் 29 வரை நீட்டிப்பு..!!
கடந்த ஜூன் மாதம் NCLT ஜெட் ஏர்வேஸை புதுப்பிக்கும் கல்ராக் = ஜலான் கூட்டமைப்புக்கு திட்டத்தை அனுமதித்தது. இந்த திட்டத்தின்படி, அமலாக்கத்துக்கு தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற கூட்டமைப்புக்கு 270 நாட்கள் இருந்தன.
-
விளக்கம் கேட்ட BSE .. – பங்கு நகர்வு குறித்து Paytm விளக்கம்..!!
பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.
-
உச்சத்தில் இருந்த எச்டிஎஃப்சி.. எல்ஐசி பங்குகள் – 42% சரிவு..!!
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
-
வணிக வாகனங்கள் விலை உயர்வு – 1.5% வரை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு..!!
ரத்தன் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் பல்வேறு பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
-
பங்கு வெளியிடும் ருச்சி சோயா.. – ருசிக்க நீங்க தயாரா..!?
அதன்படி, அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையை 616 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை நிர்ணயித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஆட்டம் தொடருது.. – 2-ம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
Antelopes பங்குகளை வாங்கிய Selan.. 23% உயர்ந்த Selan பங்குகள்..!!
ஆன்டெலோபஸ் எனர்ஜி, ஒரு செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குக்கு ரூ.200 செலுத்தி 21 சதவீத பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குகள் 20 சதவீத உயர்வை எட்டியது.
-
LIC IPO விக்க நாங்க ரெடி..வாங்க நீங்க ரெடியா..!?
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
-
கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!
செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.