-
பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் மறைவு..
1938-ம் ஆண்டு ஜுலை மாதம் 10-ம் தேதி பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். மேலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.
-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
-
IPO விற்பனைக்கு LIC தயார் – செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்..!!
பொதுப்பங்குகளை வெளியிடவுள்ள LIC நிறுவனம் அதற்கான வரைவு அறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது.
-
பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
Work From Home-க்கு Leave – Office வர சொல்லும் IT-கள்..!!
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
-
Tata-வின் அடுத்த அதிரடி – ஒருமுறை சார்ஜ் செய்தாலே பறக்கும்..!!
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
-
வேகமாக வளரும் இணைய பொருளதாரம் – RedSeer அறிக்கை..!!
சுமார் 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முதல் உலக நாடுகள், $12,000-க்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுகின்றனர். பொதுவாக பெருநகரங்களில் வாழும் அவர்கள் உயர்தர சேவைகளை எதிர்பார்க்கின்றனர். இந்த இந்திய குழுவுக்கு சேவை செய்ய உலகளாவிய மாடல்களை வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.
-
மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!
மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
-
பணம் இல்லைனா அபராதம் அதிகம் – ICICI அறிவிப்பு..!!
ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.
-
Smart Phone-ல் புரட்சி – விவோவின் Vivo T1 5G அறிமுகம்..!!
Vivo T1 5G என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் 5G இணைய இணைப்பை கொண்டுள்ளது. 4GB Ram+128GB Memory, 6GB Ram+128GB Memory, 8GB Ram+126GB Memory ஆகிய 3 வகையாக சந்தைக்கு வந்துள்ளது.