Category: செய்தி

  • குறைந்த விலையில் விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள்

    சமீபத்திய பங்குச் சந்தை விற்பனையில், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் அதன் 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகின்றன. இது கவர்ச்சிகரமான பங்குகளைத் தேடும் முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடும். விப்ரோ பங்கின் விலை இன்று ஒவ்வொன்றும் ₹411.80 ஆகும். இது NSE இல் 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ₹402.05 ஆக உள்ளது. அதேசமயம் டெக் மஹிந்திரா பங்கின் விலை இன்று ₹983 ஆக உள்ளது. 52 வாரக் குறைந்த ₹943.70 இலிருந்து ₹40 க்கும் குறைவாக…

  • இன்றைய(23.6.22) தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்

    இன்று மாலை (23.6.22) நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 120 ரூபாய் என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 66 ரூபாய் என்ற அளவிலும், ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரம் ரூபாய் என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

  • இன்றைய(22.6.22) தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்

    தங்கம் விலை தெரியுமா? இன்று காலை (22.6.22) நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 745 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் குறைந்து, 37 ஆயிரத்து 960 ரூபாய் என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 66 ரூபாய் என்ற அளவிலும், ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரம் ரூபாய் என்ற…

  • 75,000 டன் ரஷ்யா நிலக்கரி இறக்குமதி: டாடா ஸ்டீல்

    இந்தியாவின் முன்னணி எஃகு உற்பத்தியாளரான டாடா ஸ்டீல், மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ரஷ்யாவிலிருந்து சுமார் 75,000 டன் நிலக்கரியை இறக்குமதி செய்ததாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் உள்ள அனைத்து உற்பத்தித் தளங்களும் ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூலப்பொருட்களின் மாற்று விநியோகங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதாக டாடா ஸ்டீல் ஏப்ரல் மாதம் கூறியது, மேலும் “ரஷ்யாவுடன் வணிகம் செய்வதை நிறுத்த ஒரு தீர்க்கமான முடிவை” எடுப்பதாகக் கூறியது. உக்ரைன் பிரச்னையில், ரஷ்யாவுடன் நீண்டகால…

  • நிதிச் சரிவுகளைத் தவிர்ப்பதற்கு நிதி அமைச்சகம் முயற்சி

    நிதிப்பற்றாக்குறை அபாயத்தை நாடு எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால், நிதிச் சரிவுகளைத் தவிர்ப்பதற்கு கேபெக்ஸ் அல்லாத செலவினங்களை ஆய்ந்தறிவது முக்கியமானதாக உள்ளது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மே மாதத்திற்கான அதன் ‘மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு’ அறிக்கையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரிகளை குறைத்ததைத் தொடர்ந்து, அரசாங்க வருவாய் பாதிக்கப்படுவதால், மொத்த நிதிப் பற்றாக்குறையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒரு தலைகீழ் ஆபத்து உள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) குறிப்பிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையின் அதிகரிப்பு, நடப்புக்…

  • ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் ஈவுத்தொகையை வழங்க முடிவு

    உலகம் முழுவதும் பிரபலமான டோமினோஸ் பிஸ்ஸா, டன்கின் டோனட்ஸ், மற்றும் போபியோஸ் பிராண்டுகளை தயாரிக்கும் ’ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட்’ தனது பங்குதாரர்களுக்கு 60 சதவிகித ஈவுத்தொகையை ஜூலை 11 ஆம் தேதி வழங்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பங்குச் சந்தைகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையை, பேஸ் வால்யூ ஈக்குவிட்டி பங்கு ஒன்றுக்கு ₹1.20/- (அதாவது 60%) க்காக, நிறுவனம் ஜூலை 11, 2022 திங்கட்கிழமை வழங்க பதிவுத் தேதியாக நிர்ணயித்துள்ளது. பங்குதாரர்களின்…

  • அதானி பவர் கையகப்படுத்திய பிரைவேட் லிமிடெட் பங்குகள்

    திங்களன்று ’சப்போர்ட் ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்’ (“SPPL”) மற்றும் ’Eternus Real Estate Private Limited’ (“EREPL”) ஆகியவற்றின் 100% ஈக்விட்டி பங்குகளை அதானி பவர் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தலின் மொத்த மதிப்பு ₹609.4 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களையும் கையகப்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதானி பவர் திட்டமிட்டுள்ளது.

  • $1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டும் முயற்சியில் யெஸ் பேங்க்

    தனியார் பங்கு நிறுவனங்களான கார்லைல் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனலிடமிருந்து யெஸ் பேங்க் $1 பில்லியன் ஈக்விட்டி நிதி திரட்டல்களை அடைவதற்கு பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலைகளில் உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத இருவர் தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்லைல் மற்றும் அட்வென்ட்டுடனான நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகத்தை அதிகரித்தன. வங்கியானது ARC க்காக JC Flowers உடன் கூட்டாளராக முடிவுசெய்தது. இருப்பினும், புதிய இயக்குநர்கள் குழுவிற்கான பங்குதாரரின் ஒப்புதலை வங்கி கோரி வருவதால் இதற்கு இன்னும் சிறிது நேரம்…

  • தங்கத்தின் விலை 4,765-வெள்ளியின் விலை 66.30

    சென்னையில் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற, இறக்கங்கள் இன்றி கடந்த சில நாட்களாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரத்து 120 ரூபாய் என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. அதே போல், சேமிப்பு நோக்கில் வாங்கப்படும் 24 கேரட்…

  • அமெரிக்க டாலரும் இந்திய பொருளாதாரமும்

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு என்பது முன் எப்போது இல்லாத அளவிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 80 ரூபாய் என்ற அளவில் இந்த ஆண்டு இறுதியில் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றன. தற்போதைய நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 77 ரூபாய் 98 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. இருப்பினும், இது மேலும் 2 ரூபாய்…