-
கணக்கு தணிக்கையாளர் விநோத் ராய்..– கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரானார்..!!
“கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வாரியத்தின் தலைவராக வினோத் ராய்-யை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்கள் குழுவில் பலதரப்பட்ட அனுபவத்தை மேலும் சேர்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று டிஎஸ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.
-
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
-
வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.
-
வீடற்றவர்களான இந்தியர்கள்..Real Estate ஊகவணிகம்….!!
இருந்தபோதும், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதன் விளம்பரங்களை நிறுத்தவே இல்லை. ஆனால் ’ரியல் எஸ்டேட்டில் முதலீடு’ என்ற வார்த்தை இப்போது பயன்படுத்தப்படவில்லை.
-
ஆகாசத்தில் Akasa Air..பறக்க தயாரான பட்ஜெட் விமானம்….!!
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
-
Supertech நிறுவனம் திவால்.. பணம் செலுத்திய 25,000 பேர் பாதிப்பு..!?
Supertech நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு – லிட்டருக்கு ரூ.20 வரை உயரும் என கணிப்பு ..!!
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
-
ருச்சி சோயாவின் பங்குகள் திறப்பு.. மார்ச் 28 கடைசி நாள்..!?
ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
10 கோடிக்கு டிஜிட்டல் வர்த்தகம்.. 6 சதவீத பங்குகளை வாங்கும் PNB..!!
பஞ்சாப் நேஷனல் வங்கி மொத்தமாக ரூ.10 கோடிக்கு டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க்கில் (ONDC) வாங்கியது