-
பயோசிமிலர்ஸ் சொத்துக்கள் – கையகப்படுத்த BBL ஒப்புதல்..!!
வியாட்ரிஸ் 3.335 பில்லியன் டாலர் வரை பரிசீலிக்கப்படும். இதில் 2.335 பில்லியன் டாலர் வரையிலான பணம் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸில் முன்னுரிமை பங்குகள் (CCPS) உட்பட 1 பில்லியன் டாலர் மதிப்புடையது.
-
அந்திய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு – RBI தகவல்..!!
2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
GDP 9.5% உயரும் – Moody’s Investors Service தகவல்..!!
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கப் பத்திரம் – 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109-ஆக நிர்ணயம்..!!
பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
தலைமறைவான தொழிலதிபர்கள்.. ரூ.18,000 கோடி திரும்பின..!!
விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
-
Crypto Currency – விளம்பரங்களில் எச்சரிக்கை அவசியம்..!!
கிரிப்டோ கரன்சி பற்றிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.
-
அதிகரிக்கும் பணவீக்கம் – விலை உயரும் பொருட்கள்..!!
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
-
Smart Phone பயன்பாடு அதிகரிக்கும் – Deloitte தகவல்..!!
2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என டெலாய்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
LIC IPOக்கள் கட்டாயம் விற்கப்படும் – நிர்மலா சீதாராமன்..!!
இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை தொடர்ந்தாலும் எல்ஐசியின் ஐபிஓக்கனை விற்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.