-
கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…
-
36 பில்லியன் டாலர் முதலீடு திரட்டிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் கிட்டத்தட்ட $ 36 பில்லியன் முதலீட்டை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மூலம் திரட்டப்பட்ட $11 பில்லியனில் இருந்து தனியார் பங்கு முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு தரவு தளமான பிரீகின் மதிப்பிடுகிறது. பெரும்பாலான முதலீடுகள் ஸொமேட்டோ,ஒலா.பாலிசி பஜார், மற்றும் பேடிஎம் போன்ற நிறுவனங்களில் ஐபிஓவிற்கு முந்தைய நிதிச் சுற்றுகளை நோக்கி செலுத்தப்பட்டன. இந்திய ஸ்டார்ட்அப்கள் முந்தைய…
-
ஓலாவின் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிக்கல் !
இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு செய்தார். பல மாத உழைப்பிற்கு பின் சமீபத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்த 100 நபர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட்டன. ஓலா மொபிலிட்டி நிறுவனம் இதுவரை 96 ஆயிரம் பைக்குகளை புக் செய்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து பைக்குகளின் டெலிவரி துவங்கும்…
-
IPO க்களின் மூலம் இந்த ஆண்டு 1.18 லட்சம் கோடி நிதி திரட்டல் !
இந்த ஆண்டில் இதுவரை 63 காரப்பரேட் நிறுவனங்கள், மெயின் போர்டு ஐபிஓக்களை வெளியிட்டு 1,18,704 கோடியை திரட்டியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டை (26,613 கோடி) விட 4.5 மடங்கு அதிகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னொரு சிறப்பம்சமாக மொத்தம் ரூ 2,02,009 கோடியில் 51 சதவீதம் அல்லது 1,03,621 கோடி மட்டுமே புதிய மூலதன திரட்டல் மற்றும் ரூ 98,388 கோடி மட்டும் விற்பனைக்கான சலுகைகள் மூலம் வந்தவையாகும். பிரைம் டேட்டா பேஸின் அறிக்கையின்படி,…
-
L & T பைனான்ஸ் நிறுவனத்தை வாங்கியது HSBC !
எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தனது பரஸ்பர நிதி வணிகத்தை எச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (எச்எஸ்பிசி ஏஎம்சி) விற்பதற்கான ஒப்பந்தத்தில் வியாழனன்று கையெழுத்திட்டன. அதன்படி ஹெச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட், எல் அண்ட் டி யின் நூறு சதவீத பங்கை 425 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 3,191 கோடி ரூபாய்க்கு வாங்கும். இந்த கையகப்படுத்துதல், ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 2021 நிலவரப்படி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (AUM) ₹803 பில்லியன்…
-
வருகிறது மலிவு விலை EV வாகனங்கள் !
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற தயாராக உள்ளது. குறைந்தபட்சம், அதன் பயணம் தொடங்கிவிட்டது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அரை-டஜன் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த 2028 வரை ரூ. 4,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இவற்றில் முதலாவது – உள் எரிப்பு இயந்திரத்தின் (ICE) இயங்கும்…
-
PayTM இல் இருந்து தொடர்ந்து வெளியேறும் உயர் அதிகாரிகள் !
பேடிஎம்மில் இருந்து மூன்று மூத்த நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் .பேடிஎம்மின் ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் தலைமைப் பணி அதிகாரி (COO) யான அபிஷேக் அருண், லிங்கெட்இன் நிறுவனத்தில் சேருவதற்காக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். இதற்கு முன் அவர் ஆர்பிஎல் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக பணியாற்றினார். இரண்டாவதாக, ஆஃப் லைன் தலைமைப் பணி அதிகாரியான ரேணு சத்தி ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேடிஎம்மில் தனது பணியைத் தொடங்கிய சத்தி, தனது…
-
ஜிஎஸ்டி – புத்தாண்டில் அமலுக்கு வருகிறது புதிய விதிகள் !
ஜனவரியில் இருந்து ஜிஎஸ்டி படிவத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் வரிப் பொறுப்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியலை விட குறைவாக இருந்தால், அறிவிப்பு இல்லாமல் ஜிஎஸ்டியை வசூலிக்க, அதன் மீட்பு அதிகாரிகளை உங்கள் வளாகத்திற்கு அனுப்ப அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வெளி விநியோகப் படிவம் திரும்ப பெற வேண்டும். நிதிச் சட்டம், 2021-ல் உள்ள தொடர்புடைய விதிமுறை ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். ஜிஎஸ்டி முறையின் கீழ், ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ.…
-
டிராப் இடங்கள் மற்றும் தோராய கட்டணங்களை ஓட்டுனர்களுக்கு காட்டப்போகும் ஓலா !
ரைடு கேன்சல் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ஓலா தனது ஓட்டுநர்களுக்கு தோராயமான டிராப் இடம் மற்றும் கட்டண முறையை அதன் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கும் என்று ரைடு ஹெயிலிங் நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்த தொழில்துறை அளவிலான சிக்கலை சரிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓலா டிரைவர்கள் இப்போது பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் தோராயமான டிராப் லோக்கேஷன் மற்றும் பேமெண்ட் முறையைப் பார்ப்பார்கள். ஓட்டுனர்கள் இயக்குவது, ரத்து செய்வதைக் குறைப்பதற்கு முக்கியமானது” என்று ஓலா இணை நிறுவனரும்…
-
23-12-2021 மூன்றாம் நாளாக ஏற்றம் காணும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது, நிஃப்ட்டி 50 குறியீடு 111 புள்ளிகள் உயர்ந்து 17,067 ஆக வர்த்தகமானது. நிஃப்ட்டி வங்கிக் குறியீடு 321 புள்ளிகள் அதிகரித்து 35,351 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE-CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 57251.15 56930.56 (+) 320.59 (+)…