-
10/11/2021 – இறங்கு முகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 60,295 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 71 புள்ளிகள் குறைந்து 17,973 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 163 புள்ளிகள் குறைந்து 39,518 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,295.26 60,433.45 (-) 138.19 (-) 0.22 NIFTY 50 17,973.45 18,044.25 (-) 70.79 (-) 0.39 NIFTY BANK 39,206.20…
-
இங்கிலாந்தில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்திருப்பவருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, தானோ அல்லது தன் குடும்பத்தினரோ இடம் மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார், அண்மையில் முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் தனது இரண்டாவது வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் 2022 ஏப்ரல் வாக்கில் அவர் அங்கு குடியேறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் ஷையரில் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட…
-
நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட இளைஞர்களின் கதை !
கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் பகுதி நேர வணிக உரிமையாளர்களின் வணிகத்தை முடங்கியுள்ளது. ஆனாலும் எந்த ஒரு எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடனும், உறுதியுடன், எதிர்கொண்டு மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், நுகர்வோர் விருப்பத்திற்கும் ஏற்பவும், மறு உத்திகளை வகுத்து புதுமையை கையாண்டவர்கள் உள்நாட்டில்…
-
இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…
-
ஒரு வருடத்துக்கு மேல் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், கிரீன் கார்டு கேன்சல் !
அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ந்து ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் அது நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை கைவிடுவதாக கருதப்படுகிறது. (சில சிறப்பு விதிவிலக்குகள் தவிர)ஆனால், கொரானா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான காலங்களில் கிரீன் கார்டு விவகாரத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ? காலாவதியான கிரீன் கார்டு: இந்த பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனாலும் இது குறித்த தெளிவான…
-
ரிலையன்ஸ் கேப்பிட்டல் சொத்து விற்பனை துவக்கம் ! நீடிக்கும் மந்த நிலை !
ரிலையன்ஸ் கேபிடலின் சொத்துக்கள் விற்பனை அண்மையில் தொடங்கியது, ஆனால் பல்வேறு நீதிமன்றங்களில் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மிக மெதுவாகவே நடைபெற்று வருகிறது, கடன் வாங்கிய ரிலையன்ஸ் கேப்பிடலின் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அதன் இன்ஷூரன்ஸ் வென்ச்சர்ஸ், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி ஆர்ம் ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும். குறிப்பாக கடன் வழங்குநர்களின் ஆலோசகர்கள் – SBI CAPS மற்றும் J.M. பினான்சியல் நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 9…
-
எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !
இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன்…
-
இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !
மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…
-
தேசிய பென்ஷன் திட்டத்தை வெல்லப் போவது டாயிச் வங்கியா?
இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்கும், பாதுகாவலராக இருப்பதற்கும் டாயிச் வங்கி முன்வந்துள்ளது, வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும் போதும் என்று தனது விருப்ப மனுவில் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட டாய்ச் வங்கி, கிட்டத்தட்ட 150 வருடங்கள் பாரம்பரியமிக்கது. இந்தியாவில் பல்வேறு நிதி திட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த வங்கி பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் போட்டி போட்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. சுமார்…
-
தீபாவளி நல்வாழ்த்துகள்
மணிபேச்சு.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், இந்த தீப ஒளித் திருநாள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் சேர்க்கட்டும். பாதுகாப்புடனும், நோய்த்தொற்று விழிப்புணர்வுணர்வோடும் இந்த விழாவைக் கொண்டாடுங்கள்.