-
அம்பேல் ஆன அனில் அம்பானி – Reliance Capital விற்பனைக்கு..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
அதிக கார்கள் ஏற்றுமதி – ஹுண்டாயை முந்தி பறக்கும் மாருதி..!!
மாருதி சுசுகி PV களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆச்சரியம் என்னவென்றால், அதன் பரம-எதிரியான ஹூண்டாய் மோட்டார்ஸை முதலிடத்திலிருந்து வீழ்த்துவதற்கு இந்திய-ஜப்பானிய தயாரிப்பான மாருதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.
-
சேவைகள் ஏற்றுமதி உயரும் – SEPC தலைவர் தகவல்..!!
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஜிடிபி 5.8% உயரும் – SBI ஆய்வறிக்கை தகவல்..!!
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
-
சாமியார் பிடியில் NSC – CBI பிடியில் சித்ரா ராமகிருஷ்ணா..!!
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
-
பங்கு வேணுமா.. – கட்டாயம் பான் கார்டு வேணுங்க..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
வங்கி மோசடியில் ABG – CBI விசாரணை..!!
ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
வெளிநாட்டு நாணயப்பத்திரம் – ரூ.30,000 கோடி திரட்டி RIL சாதனை..!!
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.
-
வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!
வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.
-
1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..