-
ABG-யின் வங்கி மோசடி – நிர்வாகிகளுக்கு Lookout நோட்டீஸ்..!!
இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.
-
2 புதிய முதலீட்டு திட்டங்கள் –HDFC அறிமுகம்..!!
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான உத்திகளை இரட்டை NFO-க்கள் வழங்குவதாகவும் HDFC-யின் நிர்வாக இயக்குநர் நவ்நீத் முனோத் தெரிவித்துள்ளார்.
-
இமயமலை யோகியும்..NSE-யும் – அதிர வைக்கும் உண்மை..!!
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
-
கிரிப்டோ கரன்சி மோசமானது – ரிசர்வ் வங்கி துணைஆளுநர்..!!
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விலை குறையும் Cooking Oil – குடும்பத்தலைவிகள் குஷி..!!
உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.
-
IPO விற்பனைக்கு LIC தயார் – செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்..!!
பொதுப்பங்குகளை வெளியிடவுள்ள LIC நிறுவனம் அதற்கான வரைவு அறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது.
-
பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
Work From Home-க்கு Leave – Office வர சொல்லும் IT-கள்..!!
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
-
வேகமாக வளரும் இணைய பொருளதாரம் – RedSeer அறிக்கை..!!
சுமார் 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முதல் உலக நாடுகள், $12,000-க்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுகின்றனர். பொதுவாக பெருநகரங்களில் வாழும் அவர்கள் உயர்தர சேவைகளை எதிர்பார்க்கின்றனர். இந்த இந்திய குழுவுக்கு சேவை செய்ய உலகளாவிய மாடல்களை வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.