இன்று சந்தை உயர காரணம் என்ன?


இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஒரு சதவிதம் அளவிற்கு உயர்த்துள்ளது. இன்றைய வர்த்தக் நேர முடியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 616 புள்ளிகள் அதிகரித்து 53 ஆயிரத்து 751 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 179 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 999 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று அதிகரித்தது, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 டாலர் வரை சரிந்து 102.77 டாலராக குறைந்தது, போன்றவை இன்றைய சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *