-
ஏர் இந்தியா தலைவர் பதவி.. No சொன்ன இல்கர் அய்சி..!!
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
-
Air India உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் – TaTa Sons சந்திரசேகரன்..!!
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
-
வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!
வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.
-
Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
-
ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
-
டாடா வின் அசத்தல் பிளான்! – ஏர் இந்தியாவுடன் இணையும் டிசிஎஸ்!
இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டாடா சன்ஸ் அறிவித்துள்ள 18,000 கோடியில் 2,700 கோடி ரூபாய் நேரடியாகப் பணமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள 15,300 கோடி ரூபாயைக் கடனாக வங்கிகளில் பெற்று டாடா சன்ஸ் அரசுக்கு…
-
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது டாடா நிறுவனம் !
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தால் அரசு கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஏர் இந்தியாவை நடத்த அரசுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் இந்நிறுவனம் ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. பெரும் நஷ்டத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே…
-
டாடாவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் என் சந்திரசேகரனின் இரண்டாவது பதவிக்கால அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது!
-
5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கும் முயற்சியில் மும்மரமாக களமிறங்கம் டாட்டா!