-
நெறய பேருக்கு வேலை ரெடி .. சென்னையில் Zoom அலுவலகம்….!!
கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்களை புரட்டிப் போட்ட காலத்தில், அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான செயலியாக Zoom கருதப்படுகிறது.
-
ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
-
2022 – அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்கள் 4 முறை உயரக்கூடும் !
பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதங்களை நான்கு முறை உயர்த்தும் என்றும் ஜூலை மாதத்தில் அதன் இருப்புநிலை ரன்ஆஃப் செயல்முறையைத் தொடங்கும் என்றும் தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 14-15 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் சில இயல்பு நிலைக்கான பரிந்துரைகள் இவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
-
சிங்கப்பூர் எல்ஜிஎக்ஸ் இல் சரிந்த நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ் ! சென்செக்ஸை சரிய வைக்கலாம் !
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட எக்ஸ்சேஞ்ச் எஸ்ஜிஎக்ஸ் இல் பட்டியலிடப்பட்டுள்ள நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ், நிஃப்டி50 இன் ஆரம்ப குறியீடானது, இன்று காலை 7:55 மணிக்கு 0.81% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது, இது தலால் ஸ்ட்ரீட் இன்று வீழ்ச்சியுடன் துவங்க வழிவகுக்கும் என்று தெரிகிறது, மேலும் உலக சந்தைகள் முழுவதும் இது தாக்கங்களை உருவாக்கக்கூடும். டவ் ஜோன்ஸ் ஃப்யூச்சர்ஸ் 0.13% வரை அதிகரித்தது. வால் ஸ்ட்ரீட்டின் மூன்று முக்கிய குறியீடுகள் திங்களன்று சரிவுடன் முடிவடைந்தன, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும்…
-
ஏவுகணை வீசும் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா !
அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை பயன்பாட்டிற்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை வாங்க உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆளில்லா சிறிய விமானங்களை வாங்குவதற்கான பரிந்துரைக்கு, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களிலிருந்து ஏவ முடியும். நடப்பு நிதியாண்டிலேயே இந்த கொள்முதல் நிறைவேற்றப்படும். ராணுவம்,…
-
பறக்கத் தயாராகும் ஆகாஷ் | 72 போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை தடையில்லா சான்றிதழை கடந்த மாதம் வழங்கியது. இந்த விமான நிறுவனத்தை, முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா, ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினைத் ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர். போயிங் 737 ரக விமானங்கள் குறைந்த எரிபொருளில் மிகச் சிறப்பாக இயங்கக்…
-
ஒரு வருடத்துக்கு மேல் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், கிரீன் கார்டு கேன்சல் !
அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ந்து ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் அது நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை கைவிடுவதாக கருதப்படுகிறது. (சில சிறப்பு விதிவிலக்குகள் தவிர)ஆனால், கொரானா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான காலங்களில் கிரீன் கார்டு விவகாரத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ? காலாவதியான கிரீன் கார்டு: இந்த பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனாலும் இது குறித்த தெளிவான…