-
கோடக் மஹிந்திரா புதிய முதலீடு திட்டம்
கோடக் மஹிந்திரா குழுமத்தின் மாற்று சொத்துப் பிரிவான Kotak Investment Advisors Ltd (KIAL), மூலதனம், கடன் மற்றும் வாங்குதல்கள் என விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் கலாரி கேபிடல், எவர்ஸ்டோன் கேபிடல், பிளாக்ஸ்டோன், கார்லைல் குரூப், கேகேஆர் அண்ட் கோ, வார்பர்க் பின்கஸ் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல் போன்ற சில உள்நாட்டு மற்றும் பல உலகளாவிய நிறுவனங்களும் துணிகர கடன் முதலீடுகளும் வேகத்தை அதிகரித்துள்ளன. . 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு…
-
நேரடி விற்பனை மாடலில் தொழில் வாய்ப்புகள்
ப்ரீத் சிங், பஞ்ச்குலாவின் சிறிய நகரத்தில் வசிக்கும் ஒரு இல்லத்தரசி. நிதிரீதியாக, தனது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார். “நமக்கு தேவையானது நல்ல மார்க்கெட்டிங் திறன்கள் மட்டுமே. என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு காரை வாங்க முடிந்தது. வழக்கமான விற்பனையை நீங்கள் நிர்வகிக்க முடிந்தால் கமிஷன் நல்லது,” என்று அவர் கிண்டல் செய்கிறார். நேரடி விற்பனை மாடலில் பணிபுரியும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆம்வே அதற்கு மிகவும் பிரபலமான உதாரணம். கிட்டத்தட்ட…
-
புதிய விமானங்களில் முதலீடு: டாடா ஏர் இந்தியா நிறுவனம்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், புதிய விமானங்களில் முதலீடு செய்யும் என்று ஏர்பஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் தெரிவித்தார். தோஹாவில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகங்களிடம் இதுகுறித்து அவர் பேசினார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ350 விமானத்தின் முதல் தொகுதியை ஏர் இந்தியா வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் விமானம் ஏர்லைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில்…
-
கடுமையாக உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலையை ₹20 லிருந்து 25க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ₹14 லிருந்து 18க்கும் குறைவாகவும் விற்பனை செய்வதாக ஜியோ-பிபி மற்றும் நயாரா எனர்ஜி போன்ற தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், எண்ணெய் அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளன. தனியார் நிறுவன விற்பனை நிலையங்களில் அதிக விலை மற்றும் சில விற்பனைக் குறைப்பு ஆகியவை சமீபத்திய நாட்களில் பொதுத்துறை (PSU) பெட்ரோல் பம்புகளில்…
-
தள்ளுபடி விலையில் 24 கேரட் தங்க பத்திரம்
2022-23ம் ஆண்டுக்கான சீரிஸ் 1 தங்க பத்திரம் வரும் 20ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க பத்திரத்தில் 24 கேரட் தங்கம் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜூன்15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் இருந்த 24 கேரட் தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு இந்த தங்க பத்திரத்தில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு கிராம் 24 கேரட்…
-
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் மிக அதிகமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்ய வரி ஏதும் செலுத்தத் தேவை இல்லை. இதனால் பலரும் கறுப்புப்பணத்தை அங்கு பதுக்கி வந்தனர். இது 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார்…
-
வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தை தொடர்ந்து, கடன்கள் மீதான வட்டி உயர தொடங்கியது. இந்நிலையில், வங்கியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பொதுத்துறை, தனியார் வங்கிகள் என்று பெரும்பாலான வங்கிகள் டெபாசிட் மீதான…
-
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுக்கு கரணம் என்ன?
இந்திய குறியீடுகள் மே 2020 முதல் மோசமான வாரத்தைக் கண்டன. அமெரிக்க மத்திய வங்கியின் ஆக்ரோஷமான 75 பிபிஎஸ் விகித உயர்வின் தாக்கத்தின் கீழ் தள்ளாடின. இது வரும் நாட்களிலும் சந்தைகளை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை முந்தைய வாரத்தை விட 5.42% மற்றும் 5.61% குறைந்து வாரத்தில் முடிவடைந்தன. மே 2020 வாரத்தில் இருந்து இரண்டு குறியீடுகளும் ஒரு வாரத்தில் 6%க்கு மேல் இழந்தன. ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி…
-
உலக வர்த்தக அமைப்பு WTO: இந்தியா கோரிக்கை
ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் 164 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை முடித்தனர். ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு முதல் பெரிய ஒப்பந்தமான இதில், உணவுப் பாதுகாப்பு, சமச்சீர் விளைவு மீன்வள மானியங்கள், தொற்றுநோய்க்கான மருத்துவ வசதிகள், மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமை தள்ளுபடி உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆறு முக்கிய விஷயங்கள் அடங்கும். இந்திய மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதற்கான உரிமையை இந்தியா பாதுகாத்து, சர்ச்சைக்குரிய ஷரத்துகள் நீக்கப்பட்டதும்,…
-
10 சதவீதம் விலை உயர்ந்த நுகர்வோர் பொருட்கள்
பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் விலையும், மூலப்பொருட்களின் விலையும் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் விலை உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர் காந்தார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எஃப்எம்சிஜி சராசரியாக ஒரு கிலோ விலை 10.1% உயர்ந்தாலும், சராசரி பேக் அளவு கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது. குறிப்பாக மால்ட் உணவு பானங்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் தலைமுடி எண்ணெய்கள் போன்ற வகைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளன. கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,…