-
IT துறை அபரிமித வளர்ச்சி – NASSCOM அறிக்கை தகவல்..!!
நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
-
ABG-யின் வங்கி மோசடி – நிர்வாகிகளுக்கு Lookout நோட்டீஸ்..!!
இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.
-
2 புதிய முதலீட்டு திட்டங்கள் –HDFC அறிமுகம்..!!
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான உத்திகளை இரட்டை NFO-க்கள் வழங்குவதாகவும் HDFC-யின் நிர்வாக இயக்குநர் நவ்நீத் முனோத் தெரிவித்துள்ளார்.
-
Display, Semi Conductor Chip தயாரிக்க திட்டம் – வேதாந்தா குழுமம் அறிவிப்பு..!!
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
-
Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
-
இமயமலை யோகியும்..NSE-யும் – அதிர வைக்கும் உண்மை..!!
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
-
கிரிப்டோ கரன்சி மோசமானது – ரிசர்வ் வங்கி துணைஆளுநர்..!!
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விலை குறையும் Cooking Oil – குடும்பத்தலைவிகள் குஷி..!!
உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.
-
விரைவில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் – TRAI பரிந்துரைக்காக Waiting..!!
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.