-
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் மிக அதிகமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்ய வரி ஏதும் செலுத்தத் தேவை இல்லை. இதனால் பலரும் கறுப்புப்பணத்தை அங்கு பதுக்கி வந்தனர். இது 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார்…
-
வங்கி டெபாசிட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தை தொடர்ந்து, கடன்கள் மீதான வட்டி உயர தொடங்கியது. இந்நிலையில், வங்கியில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பொதுத்துறை, தனியார் வங்கிகள் என்று பெரும்பாலான வங்கிகள் டெபாசிட் மீதான…
-
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுக்கு கரணம் என்ன?
இந்திய குறியீடுகள் மே 2020 முதல் மோசமான வாரத்தைக் கண்டன. அமெரிக்க மத்திய வங்கியின் ஆக்ரோஷமான 75 பிபிஎஸ் விகித உயர்வின் தாக்கத்தின் கீழ் தள்ளாடின. இது வரும் நாட்களிலும் சந்தைகளை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை முந்தைய வாரத்தை விட 5.42% மற்றும் 5.61% குறைந்து வாரத்தில் முடிவடைந்தன. மே 2020 வாரத்தில் இருந்து இரண்டு குறியீடுகளும் ஒரு வாரத்தில் 6%க்கு மேல் இழந்தன. ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி…
-
உலக வர்த்தக அமைப்பு WTO: இந்தியா கோரிக்கை
ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் 164 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை முடித்தனர். ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு முதல் பெரிய ஒப்பந்தமான இதில், உணவுப் பாதுகாப்பு, சமச்சீர் விளைவு மீன்வள மானியங்கள், தொற்றுநோய்க்கான மருத்துவ வசதிகள், மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமை தள்ளுபடி உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆறு முக்கிய விஷயங்கள் அடங்கும். இந்திய மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதற்கான உரிமையை இந்தியா பாதுகாத்து, சர்ச்சைக்குரிய ஷரத்துகள் நீக்கப்பட்டதும்,…
-
10 சதவீதம் விலை உயர்ந்த நுகர்வோர் பொருட்கள்
பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் விலையும், மூலப்பொருட்களின் விலையும் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் விலை உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர் காந்தார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எஃப்எம்சிஜி சராசரியாக ஒரு கிலோ விலை 10.1% உயர்ந்தாலும், சராசரி பேக் அளவு கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது. குறிப்பாக மால்ட் உணவு பானங்கள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் தலைமுடி எண்ணெய்கள் போன்ற வகைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளன. கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,…
-
எல்ஐசி IPO பங்குகள் 31% க்கும் அதிகமாக சரிந்தன
ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டபோது இருந்ததை விட, இப்போது எல்ஐசியின் பங்குகள் 31% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது, வெள்ளிக்கிழமையான நேற்றுகூட, பிஎஸ்இயில் எல்ஐசி பங்குகள் ஒரு புதிய வாழ்நாள் குறைந்தபட்சமாக ₹651.30ஐ எட்டியது. ஒரு மாதத்திற்கு முன்பு, எல்ஐசி 8% க்கும் அதிகமான தள்ளுபடியில் சந்தையில் அறிமுகமானது. BSE இல் 872 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அந்த வாரத்தைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு ₹920ஐ எட்டியது. இது BSE இல் சந்தை…
-
SpaceX தொழிலாளர்களின் கடிதம்- எலோன் மஸ்க் நடவடிக்கை
அண்மையில் SpaceX தொழிலாளர்களின் கடிதம், எலோன் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதைக் கண்டித்துள்ளது. இதனால் நிறுவனம் அந்தப் பணியாளர்களை காரணம் குறிப்பிடாமலேயே பணி நீக்கம் செய்தது. எலோன் மஸ்க்கின் பணியாளர்கள் அவருக்கு எழுதிய கடிதத்தில் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதையும், அவருக்கு எதிரான சமீபத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து “எங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று கடுமையாகச் சாடியது. மஸ்க், தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்வதற்காக…
-
ஏன் இப்போது வட்டியை உயர்த்தினோம் – ஆர்.பி.ஐ விளக்கம்
வட்டி உயர்வு தற்போதைய தேவை என்பதால் தான் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரே ஏன் வட்டியை உயர்த்தவில்லை என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்து வந்ததாக கூறியுள்ள அவர், ஏற்கனவே வட்டியை உயர்த்தி இருந்தால், எந்த பலனும் இருந்திருக்காது என்று கூறியுள்ளார். ஒரு வேளை வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால், ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் என்று கூறிய அவர், பல்வேறு…
-
28 ஆண்டுகளில் இல்லாத நடவடிக்கை – ஃப்டரல் ரிசர்வ்
அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 0.75 சதவிதம் அதிகரித்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவிற்கு அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வட்டியை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் அதிகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் செய்யும் செலவுகள் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மிக முக்கியம் என்றும் இனி வரும் காலங்களில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம்…
-
உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்வள மானிய ஒப்பந்தங்கள்
உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12வது மாநாடு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு, மீன்வள மானியங்கள், உள்ளிட்ட ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டன. மாநாட்டில், இந்தியா தனது மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதற்கான உரிமையை பாதுகாத்தது. எலக்ட்ரானிக் இறக்குமதி மீதான சுங்க வரி மீதான தடையை 18 மாதங்களுக்கு நீட்டிக்க இந்தியா ஒப்புக்கொண்டது, முதன்முறையாக, அத்துமீறி மீன்பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோதமான, புகாரளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தல் ஆகியவை முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும்…