-
விண்ணப்பித்த 22 நாளில் OK.. LIC IPO-க்களுக்கு செபி அனுமதி..!!
Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் – தங்கம் விலை உயர்வு..!!
இன்று புதன்கிழமை(09.03.2022) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.392 உயர்ந்து, 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 49 ரூபாய் அதிகரித்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
மிகப்பெரிய டேட்டா சென்டர் – Microsoft நிறுவனம் திட்டம்..!!
Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.
-
Russia கச்சா எண்ணெய்க்கு No – Shell நிறுவனம் அதிரடி..!!
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
-
சற்றே குறைந்த தங்கம் விலை – தங்கமே தங்கம் என கொஞ்சும் பெண்கள்.!!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று(08.03.2022) உலக மகளிர் தினத்தையொட்டி தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Russia எண்ணெய்க்கு தடை – ரஷ்யா எச்சரிக்கை..!!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியது. இதன் காரணமாக எண்ணெய் விலை 2008 –ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உயர்ந்தது.