-
ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
-
பட்ஜெட் 2022: மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு என்ன..!?
உலகின் இரண்டாவது மொபைல் சந்தையான இந்தியாவில், தற்போது சீன நிறுவனங்களான Xiaomi, Vivo, Oppo மற்றும் Realme ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணியில் உள்ள அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தால் உள்ளூர் மொபைல் ஃபோன் அசெம்பிளி கணிசமாக உயர்ந்துள்ளது.
-
உலகின் 2-வது மதிப்புமிக்க IT – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..!!
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
-
ஒரு திரைப்படம் பார்ப்பதற்கான செலவு = உங்கள் குடும்பத்தினரின் வாழ்நாள் பாதுகாப்பு ! ஒரு மிகச்சிறந்த டேர்ம் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம் !
ஒரு சினிமா பாக்கப் போறீங்க, நல்ல மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், பாப்கார்ன், கோக்னு குடும்பத்தோட என்ஜாய் பண்றீங்க, மினிமம் ஒரு 1000 ரூபாய்ல இருந்து 1500 ரூபாய் வரைக்கும் செலவாகுமா? தீபாவளி, பொங்கலுக்கு, பொறந்த நாளுக்குன்னு விலை உயர்ந்த டிரஸ் வாங்குறீங்க? ஒரு வருஷத்துல ஒரு ரெண்டு தடவ இந்த மாதிரி செலவுகள கொஞ்சம் கொறைச்சுக்கிட்டாப் போதும் அந்த செலவுல உங்க வாழ்க்கையைத் தாண்டி உங்க குடும்பத்தைப் பாதுகாக்கிற ஒரு டெர்ம் இன்சூரன்ஸை வாங்க முடியும்.
-
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும் பிஎம்சி வங்கி..!!
அரசாங்கம் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்ததால், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (பிஎம்சி வங்கி) டெபாசிட்கள் செவ்வாயன்று தங்கள் நிலுவைத் தொகையை பெறுவதற்காக, அதன் வரைவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது.
-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
-
டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம் என்று விநோத் ஹெஜ்மாடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.