-
முதலீட்டாளர்களை தேடும் ஸ்பைஸ்ஜெட்
நடுத்தர மக்களும், பட்ஜெட் விலையில், விமான சேவை பெற ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உதவுகின்றன. இந்த நிலையில், அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையாக சவால்களை சந்தித்து உள்ளது. 2019ல் இரண்டு விமான விபத்துகள், அதன் பின்னர் 2020 முதல் இதுவரை கொரோனா நோயால் பெரியதாக பாதிக்கப்பட்டது என்ற பாதிப்புகள் ஒரு பக்கம். பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 6 விமானங்களை விற்றது. ஊழியர்களுக்கு சம்பளம் தர கூட முடியாத நிலையிலேயே இருந்து…
-
ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் சர்ச்சையை தீர்க்க கோரிக்கை
ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் மற்றும் கலாநிதி மாறன் இடையே நீடித்து வரும் பங்கு பரிமாற்ற சர்ச்சையை தீர்க்க மத்தியஸ்தம் செய்வதற்கான கூட்டு கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இரு தரப்புக்கும் இடையேயான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க 600 கோடி ரூபாய் வழங்க முன்வந்தது. இரு தரப்பினரையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், ஸ்பைஸ்ஜெட் வழங்கிய சலுகையை பரிசீலிக்குமாறு மாறனிடம் கூறியது.
-
ஸ்பைஸ்ஜெட் விமான தொழில்நுட்ப கோளாறு
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களுக்கு விமான நடவடிக்கைகளைப் பாதியாகக் குறைத்ததாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு காரணம் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 18 நாட்களில் குறைந்தது எட்டு தொழில்நுட்ப கோளாறு சம்பவங்களை பதிவு செய்துள்ளன. இதைத் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி கே சிங் திங்கள்கிழமை, ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஸ்பாட் சோதனையின் போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பெரிய அளவிலான பாதுகாப்பு மீறல்களைக் கண்டறியவில்லை என்று கூறினார். ஜூலை…
-
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டிஸ்
ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில் தொடர்ந்து, ஏதேனும் ஒரு கோளாறு ஏற்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் அளிக்க விமான போக்குவரத்துத்துறை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் கடந்த மூன்று வாரத்தில் 8 முறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. நேற்று டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் எரிபொருள் கசிவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கராச்சியில் தரையிறங்கியது. குஜ்ராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற…
-
ஆகாசத்தில் Akasa Air..பறக்க தயாரான பட்ஜெட் விமானம்….!!
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
-
ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
-
முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…
-
ஸ்பைஸ் ஜெட்டின் புதிய வழித்தடங்கள் ! எந்த ஊருக்குப் போகலாம்?
பிரபல வான்வழிப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 28 இடங்களில் தனது சேவையை முழு கொள்ளளவுடன் நடத்திக் கொள்ளக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலங்களான ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களுக்கு புதிய சேவையை தனது குளிர்கால அட்டவணைப்படி நடத்த இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது, அத்துடன் பெங்களூரு _ புனே…